Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துறைமுகத்தில் கோர விபத்து 10 பேர் பலி...

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (15:11 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கிரேன் கீழே விழுந்ததில்  இதுவரை 10 பேர் பலி ஆகியுள்ளனர் என தகவல் வெளியாகிறது.
 

மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாகவும் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments