Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துறைமுகத்தில் கோர விபத்து 10 பேர் பலி...

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (15:11 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் விபத்து ஏற்பட்டதில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றி இறக்கும் கிரேன் கீழே விழுந்ததில்  இதுவரை 10 பேர் பலி ஆகியுள்ளனர் என தகவல் வெளியாகிறது.
 

மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாகவும் மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்ணை கொலை செய்து 7 துண்டுகளாக வெட்டி கிணற்றில் வீசிய காதலன்.. 2 பேர் கைது..!

அட்ரஸ் இல்லாத லட்டருக்கு நான் எப்படி பதில் போட முடியும்: விஜய்க்கு கமல் பதிலடி..!

இன்று சென்னை தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

விஜய்க்கு எதிராக நயன்தாராவை இறக்குவார்கள்: பழ கருப்பையா

ஆன்லைன் சூதாட்ட மசோதா எதிரொலி: பணம் கட்டி விளையாடும் போட்டிகளை நிறுத்துகிறது Dream 11!

அடுத்த கட்டுரையில்
Show comments