Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
வியாழன், 25 ஏப்ரல் 2024 (12:39 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று காலை பங்குச்சந்தை சரிந்த நிலையில் சற்றுமுன் பங்குச்சந்தை மீண்டும் உயர்ந்து வருவதால் இன்றைய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் சற்றுமுன் 21 புள்ளிகள் மட்டும் உயர்ந்து 73 ஆயிரத்து 872 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி இன்று காலை சரிந்திருந்த நிலையில் தற்போது வெறும் இரண்டு புள்ளிகள் மட்டும் உயர்ந்து 22,408 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை இன்று முழுவதுமே பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்காது என்பதால் புதிதாக முதலீடு செய்பவர்கள் கவனமாக முதலீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் பங்குச்சந்தை தேர்தல் ரிசல்ட் வெளியானவுடன் உச்சம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments