Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

Siva
புதன், 1 ஜனவரி 2025 (18:02 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்த நிலையில், இன்று சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று உயர்ந்து உள்ளது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது 100 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில், வர்த்தக முடிவின்போது 368 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதேபோல், நிப்டி 98 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட்,  பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜி மாருதி சுசுகி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை உயர்ந்துள்ளது. டாக்டர் ரெட்டி, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி மற்றும் கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளது.
 
அன்னிய முதலீட்டாளர்கள், நேற்று 4000 கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்றதால், சரிந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்! மதவெறி இந்துத்துவா கும்பல் அராஜகம்! - முதல்வர் கண்டனம்!

'முட்டாப்பயலே, ராஸ்கல்.. மேடையில் ஒருவரை ஒருவர் திட்டி கொண்ட திமுக எம்.எல்.ஏ மற்றும் எம்பி..!

6 மாதத்தில் 5 போர்களை நிறுத்தினேன்.. தனக்கு தானே பெருமை பேசிக்கொண்ட டிரம்ப்..!

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments