Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

Siva
புதன், 1 ஜனவரி 2025 (18:02 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிவுடன் இருந்த நிலையில், இன்று சென்செக்ஸ் மற்றும் நிப்டி இன்று உயர்ந்து உள்ளது, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போது 100 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்த நிலையில், வர்த்தக முடிவின்போது 368 புள்ளிகள் உயர்ந்துள்ளது. அதேபோல், நிப்டி 98 புள்ளிகள் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆசியன் பெயிண்ட்,  பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜி மாருதி சுசுகி, பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை உயர்ந்துள்ளது. டாக்டர் ரெட்டி, அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி மற்றும் கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளது.
 
அன்னிய முதலீட்டாளர்கள், நேற்று 4000 கோடிக்கும் அதிகமான பங்குகளை விற்றதால், சரிந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராத் கோலிக்கு பொருத்தமான மகுடம்.. அடுத்த வருடம் சிஎஸ்கே.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments