இரண்டாவது நாளாக தொடர் சரிவில் சென்செக்ஸ்! முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 11 அக்டோபர் 2022 (10:01 IST)
வாரத்தின் முதல் நாளான நேற்று பங்கு சந்தை சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் சென்செக்ஸ் சரிந்துள்ளது 
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 270 புள்ளிகள் சரிந்து 5770 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 100 புள்ளிகள் சரிந்து 17 ஆயிரத்து 155 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் பங்குச் சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இனிவரும் நாட்களில் பங்குச் சந்தை ஏற்றம் அடையும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்ஐ தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரத்தில் திரும்ப பெற்றது ஏன்? உயர் நீதிமன்றம் கிடுக்குபிடி கேள்வி..!

4 மணி நேரம் கடலில் நீந்தி பெற்றோரை காப்பாற்றிய குட்டி ஹீரோ!.. குவியும் பாராட்டு..

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை!.. திறந்துவைக்கும் பிரதமர் மோடி!...

தமிழகத்தில் பரவுகிறதா பறவைக் காய்ச்சல்?!.. சுகாதாரத்துறை எச்சரிக்கை!...

இந்தியா எங்ககிட்ட ஆயில் வாங்கலனா ஒன்னும் பிரச்சன இல்லை!.. ரஷ்யா கமெண்ட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments