Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (09:49 IST)
பங்குச் சந்தை இன்றும் மீண்டும் சரிந்து உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
பங்குச்சந்தை நேற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்தது என்பதும் ஒரு கட்டத்தில் 100 புள்ளிகள் வரை சரிந்து பின்னர் சற்று உயர்ந்த நிலையில் திடீரென 200 புள்ளிகள் வரை குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்றுமுன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 25 புள்ளிகள் குறைந்து 60 ஆயிரத்து 833 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 10 புள்ளிகள் குறைந்து 18113 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
இன்றைய பங்குச் சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறைந்த அளவே சரிந்துள்ளதால் மீண்டும் எழுச்சி பெறும் என்று கூறப்படுகிறது

edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments