Webdunia - Bharat's app for daily news and videos

Install App

500 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (10:39 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பங்குச்சந்தை திடீரென சரிந்தது என்பதை பார்த்தோம். 
 
நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினம் என்பதால் பங்குச்சந்தை வர்த்தகம் நடைபெறவில்லை. இந்த நிலையில் இன்று மீண்டும் காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சுமார் 500 புள்ளிகளுக்குக்ம் மேல் சென்செக்ஸ் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தியின் 575 புள்ளிகள் சார்ந்து 67022 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 165 புள்ளிகள் சரிந்து 19968 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக இருக்கிறது. 
 
பங்குச்சந்தை இந்த வாரம் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக சரிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

யார் போன் செய்தாலும் இனிமேல் மொபைலில் பெயர் தோன்றும்.. மோசடி கால்களை தடுக்க நடவடிக்கை..!

சல்மான் கான் வீடு புகுந்து கொலை செய்வோம்.. மீண்டும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்..!

உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை இன்று சற்று குறைவு..சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments