Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்றைய சரிவுக்கு பின் மீண்டும் உயர்ந்தது பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் சந்தோஷம்..!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2023 (10:33 IST)
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் 63 ஆயிரத்தை தாண்டி சென்செக்ஸ் வர்த்தகம் ஆகி வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் சற்றுமுன் பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 60 புள்ளிகள் உயர்ந்து 63 ஆயிரத்து 290 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 18,789 என்ற பள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்கு சந்தை நேற்று சிறிய அளவில் சரிந்தாலும் இன்று ஓரளவுக்கு உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. 
 
இந்த நிலையில் பங்குச்சந்தை ஆலோசகர்களிடம் கலந்து ஆலோசித்து தகுந்த ஆலோசனை பெற்று நல்ல நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments