1,425 புள்ளிகள் சரிவு... பாதாளம் நோக்கி செல்லும் வர்த்தகம்!

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:48 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,425 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. 

 
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் இறங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று இன்றும் 1,425 புள்ளிகள் இறங்கி உள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மீண்டும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
ஆம், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கும் கீழ் சரிந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,425 புள்ளிகள் சரிந்து 57,378 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 430 புள்ளிகள் குறைந்து 17,107 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments