தங்கம் விலை மாலையில் மீண்டும் உயர்வு.. இன்று ஒரே நாளில் ரூ.1440 உயர்ந்ததால் அதிர்ச்சி..!

Mahendran
திங்கள், 10 நவம்பர் 2025 (18:04 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 வரை மின்னல் உயர்வு ஏற்பட்டுள்ளது.
 
இன்று காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ.880 உயர்ந்திருந்த நிலையில், மாலையில் இரண்டாவது முறையாக மேலும் ரூ.520 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக ரூ.1,440 உயர்ந்துள்ளது.
 
:இந்த உயர்வினால், சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,480-க்கும், ஒரு சவரன் ரூ.91,840-க்கும் விற்பனையாகிறது.  
 
தங்கத்தின் விலை உயர்வை போலவே, வெள்ளியின் விலையும் இன்று காலை ரூ.2 உயர்ந்த நிலையில், மாலையிலும் மீண்டும் ரூ.2 உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஒரு கிராம் வெள்ளி ரூ.169-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா போதை.. பெண்களை வீட்டிற்கே அழைத்து வந்த மகன்.. தந்தையே கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

மோடியை அடுத்து அத்வானியையும் புகழ்ந்த சசிதரூர்.. காங்கிரஸ் கட்சி அதிருப்தி..!

அபிநய் மரணம்.. கண்டுகொள்ளாத உறவினர்கள்!.. இறுதி ஏற்பாடுகளை செய்த KPY பாலா...

மகளிர் உரிமைத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்.. பெண்கள் மகிழ்ச்சி..!

ஆர்.எஸ்.எஸ் பாடலை பாடிய பள்ளி மாணவர்கள்.. கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments