Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்முறையாக உச்சம் தொட்டம் சென்செக்ஸ், நிப்டி.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

Webdunia
புதன், 28 ஜூன் 2023 (16:34 IST)
இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக சென்செக்ஸ் 64 ஆயிரத்தை தொட்டுள்ளது என்பது அதேபோல் நிஃப்டி 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை ஏற்றத்தில் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக சென்செக்ஸ் 64 ஆயிரம் புள்ளிகளையும், நிஃப்டி 19 ஆயிரம் புள்ளிகளையும் தாண்டியது
 
ஆனால் அதே நேரத்தில் இன்றைய பங்குச்சந்தை நிறைவடையும்போது சென்செக்ஸ் 63915 என்றும், நிப்டி 18972 என்றும் வர்த்தகம் முடிந்துள்ளது.
 
நாளை பக்ரீத் என்பதால் பங்குச்சந்தைக்கு விடுமுறை என்பதால் நாளை மறுநாள் வெள்ளியன்று பங்குச்சந்தை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments