Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்பாளர் பட்டியல் விரைவில் ; நான் போட்டியிடுவேன் – தமிழிசை பதில் !

Webdunia
ஞாயிறு, 17 மார்ச் 2019 (13:01 IST)
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிடவுள்ள 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்று அல்லது நாளை வெளியாகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நாடாளு மன்றத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாத காலமே உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் திமுக அதிமுக ஆகிய அணிகளில் இணைந்துள்ளன. திமுகவும் அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக 20 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடுகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வுக்கு கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம் , சிவகங்கை ஆகியத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இத் தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை பாஜகவின் வேட்பாளர்கள் இன்று மாலை அல்லது நாளை அற்விக்கப்படுவார்கள் என்று கூறினார். மேலும் நீங்கள் போட்டியிடுவீர்களா என்ற கேள்விகு ‘ ஆம் நான் போட்டியிட அதிக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது’ எனக் கூறினார். மேலும் கட்சி ஒதுக்கும் தொகுதியில் போட்டியிடுவேன் எனப் பதிலளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments