இன்று இரண்டாவது பிளே ஆஃப் போட்டி: கொல்கத்தா-டெல்லி பலப்பரிட்சை

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (07:20 IST)
இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று பிளே ஆப் இரண்டாவது சுற்று போட்டி நடைபெற உள்ளது
 
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி டெல்லி அணியுடன் மோத உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிகள் சென்னை அணியுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
கொல்கத்தா அணியை பொறுத்தவரை அந்த அணியில் நீண்ட பேட்டிங் வரிசை உள்ளது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், கில், ராகுல் திரிபாதி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் டெல்லி அணியை பொறுத்தவரை கேப்டன் ரிஷப் பந்த், தவான், ஹெட்மையர், ராகுல் திரிபாதி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைபவ் சூர்யவன்ஷி இந்திய சீனியர் அணியில் இடம்பெறாதது ஏன்? இந்த 2 காரணங்கள் தான்..!

15 பவுண்டரி.. 15 சிக்சர்ஸ்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவம்ஷி.. 300ஐ தாண்டிய ஸ்கோர்..!

மகளிர் ஐபிஎல்.. ஆர்சிபி மீண்டும் சாம்பியன்.. ஸ்மிருதி மந்தனாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாட மாட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு..!

மகளிர் ஐபிஎல்.. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஆர்சிபி.. கோவாவில் ஓய்வெடுக்கும் வீராங்கனைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments