Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 உலககோப்பை: சம்பளம் கேட்காத ’தல’ தோனி

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (23:32 IST)
உலகக் கோப்பை டி-20தொடருக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ல தோனி  சம்பளம் வாங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விரைவில் உலகக் கோப்பை டி-20 தொடர் நடக்க உள்ள நிலையில், இதற்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

கேப்டன் விராட் கோலி, துணைகேப்டன் ரோஹித் சர்மா, கே. எல்.ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷாப்பந்த், இஷான் கிஷான், ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ,அஸ்வின்,
வருண் சி ஆகியோர் அடங்கிய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இந்நிலையில், இந்திய அணியின்முன்னாள் கேப்டன் தோனி, வரும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு வழிகாட்டியாகச் செயல்படுவார் என பிசிசிஐ அறிவித்தது.
மேலும், இந்திய அணிக்கு ஆலோசராக நியமிக்க தோனி ஊதியம் எதையும் கோரவில்லை என பிசிசிஐ செயலர் ஜெய் ஷா கூறியுள்ளார். வரும் 24 ஆம் தேதி நட்க்கவுள்ள முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments