Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரட்லி கொடுத்த பிட்காயின்.,. இந்திய மக்களுக்கு உதவும் கரங்கள்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (11:24 IST)
ஆஸி வீரர் பேட் கம்மின்ஸுக்கு பிறகு அந்நாட்டு வீரர் பிரட்லியும் இந்தியர்களுக்கு உதவும் விதமாக 40 லட்சம் மதிப்புள்ள பிட்காயினை நன்கொடையாக கொடுத்துள்ளார்.

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார் ஆஸியின் பேட் கம்மின்ஸ். நடப்பு சீசனில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் அவரும் ஒருவர். இந்நிலையில் இப்பொது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பிரதமர் நிவாரண நிதிக்கு 50000 டாலர் நன்கொடையாக அளித்துள்ளார். இதுபோல மற்ற வீரர்களும் நிதியளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் இப்போது ஆஸி முன்னாள் வீரர் பிரட் லீ தனக்கு எப்போதுமே இந்தியா இரண்டாவது தாய் வீடு போல என்று கூறு 40 லட்சம் மதிப்புள்ள 1 பிட்காயினை அன்பளிப்பாக அளித்துள்ளார். அவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments