Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துபாய்ல இருந்த பாதுகாப்பு இங்க இல்லை! – ஐபிஎல்லில் இருந்து விலகிய ஆடம் ஜாம்ப்பா!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (10:53 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்ப்ரா இந்தியாவில் கொரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மறுபுறம் ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடந்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல்லில் விளையாடும் வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள நிலையில் ஆர்சிபி அணியில் விளையாடி வந்த ஆடம் ஜாம்ப்ரா ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி ஆஸ்திரேலியா சென்றார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் இந்தியாவில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் கிரிக்கெட் முக்கியமானதாக தோன்றவில்லை என்றும், கடந்த ஆண்டு துபாயில் ஐபிஎல் நடந்த போது அளிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் அளவிற்கு இந்தியாவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில போட்டிகள் நம் கூடவே இருக்கும்… அவற்றின் வெற்றி தோல்விகளுக்காக அல்ல… லார்ட்ஸ் போட்டி குறித்து பதிவிட்ட சிராஜ்!

3வது டெஸ்ட் போட்டி.. கேப்டன் கில் இடம் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கேட்ட ஒரே ஒரு கேள்வி..

கற்றுக் கொடுப்பதை ஒருபோதும் டெஸ்ட் கிரிக்கெட் நிறுத்தாது- ரிஷப் பண்ட் கருத்து!

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments