Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐபிஎல்-2020; டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங் தேர்வு...கோலி அணி ஜெயிக்குமா?

Advertiesment
ipl
, சனி, 17 அக்டோபர் 2020 (15:31 IST)
மக்களுக்கு பெரும் பொழ்துபோக்காக கருதப்படும் ஐபிஎல் 2020 தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது.

இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்துள்ள ஐபிஎல் -2020 தொடர் லேட்டாகத் தொடங்கினாலும் லேட்டஸ்டாகத் தொடங்கியுள்ளது.

இன்று மாலை 3;30மணிக்கு நடைபெறும் 33 வது ஆட்டத்தில் முதல் போட்டியில் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணி, விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இந்த இரு அணிகள் இதுவரை 22 முறை மோதியுள்ளன. இதில் ராஜஸ்தான் 10 முறையும், பெங்களூரு 9முறை வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள்  முடிவில்லை.

ராஜஸ்தான் அணி 8 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றியும் 5 தோல்வியும் கண்டு, 6 புள்ளிகள் பெற்றுள்ளது.

பெங்களூர் அணி 8 ஆட்டத்தில் விளையாடி 5 ; வெற்றியும்  3 தோல்வியும் கண்டு 10 புள்ளிகள் பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டி 20 போட்டிக்கே நைட் வாட்ச்மேனா? கோலியை வச்சு செஞ்ச சேவாக்!