Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரை வீழ்த்தி ஐதராபாத் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறிது

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (23:25 IST)
ஐபிஎல்-2020 எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரை வீழ்த்தி ஐதராபாத் அணி குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறியது.

இன்று 7;30 மணிக்கு தொடங்கியுள்ள எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு  தேர்வு செய்தது.

இன்றைய போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்கள் முடிவில் 131 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில்,  கடைசி  ஓவரில் 9 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் வெற்றி பெற்றது.

நவம்பர் 8ம் ஆம் தேதி ஐதராபாத் அணி டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்கள் நல்லா படிச்சவங்க.. குஜராத்ல படிப்பறிவு கம்மிதான்..! - சென்னையை புகழ்ந்து வன்மம் தீர்த்த ஜடேஜா?!

ப்ளே ஆஃப் போட்டிகளில் எளிதான வெற்றி… வரலாற்றுச் சாதனைப் படைத்த RCB!

இன்னும் ஒரு போட்டிதான்… பின்னர் சேர்ந்து கொண்டாடுவோம்- ஆர் சி பி கேப்டன் ரஜத் படிதார் மகிழ்ச்சி!

பெங்களூரு வெற்றி அடைந்தவுடன் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அனுஷ்கா.. வீடியோ வைரல்..!

முதல் அணியாக ஃபைனலுக்கு சென்றது பெங்களூரு.. படுதோல்வி அடைந்த பஞ்சாப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments