Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல்-2020 எலிமினேட்டர் போட்டி; டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல்-2020 எலிமினேட்டர் போட்டி;  டாஸ் வென்ற ஐதராபாத்  பந்து வீச்சு  தேர்வு
, வெள்ளி, 6 நவம்பர் 2020 (19:47 IST)
ஐபிஎல்-2020 எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு  தேர்வு செய்துள்ளது.

இன்று 7;30 மணிக்கு தொடங்கியுள்ள எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு  தேர்வு செய்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில்,

வார்னர், கோஸ்வாமி, மணிஷ்பாண்டே, பிரியம் கார்க்க, ஜேசன் ஹோஸ்டர், அப்துல் சமாத், ரஷித் கான், ஷாபாத் நதீம்,  சந்தீப் சர்மா,  டி, நடராஜன் , கேன் வில்லியம்சன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

 ஆர்பிசி அணியில்,

ஆரோன் பின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஏபிடிவில்லியர்ஸ், மொயீன் அலி, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் டுபே,  நவ்தீப் சைனி, ஆடம் ஜம்பர், முகம்மது சிராஜ் , சாஹல் ஆகிய வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

இன்றைய போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கப்பு முக்கியம் பிகிலு.. தீவிர எதிர்பார்ப்பில் சன் ரைஸர்ஸ், ஆர்சிபி போட்டி!