Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்-2020 எலிமினேட்டர் போட்டி; டாஸ் வென்ற ஐதராபாத் பந்து வீச்சு தேர்வு

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (19:47 IST)
ஐபிஎல்-2020 எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு  தேர்வு செய்துள்ளது.

இன்று 7;30 மணிக்கு தொடங்கியுள்ள எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு  தேர்வு செய்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில்,

வார்னர், கோஸ்வாமி, மணிஷ்பாண்டே, பிரியம் கார்க்க, ஜேசன் ஹோஸ்டர், அப்துல் சமாத், ரஷித் கான், ஷாபாத் நதீம்,  சந்தீப் சர்மா,  டி, நடராஜன் , கேன் வில்லியம்சன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

 ஆர்பிசி அணியில்,

ஆரோன் பின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஏபிடிவில்லியர்ஸ், மொயீன் அலி, வாஷிங்டன் சுந்தர், ஷிவம் டுபே,  நவ்தீப் சைனி, ஆடம் ஜம்பர், முகம்மது சிராஜ் , சாஹல் ஆகிய வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

இன்றைய போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments