Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரலெட்சுமி விரத நிகழ்ச்சி

Webdunia
சனி, 25 ஆகஸ்ட் 2018 (14:58 IST)
கரூர் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வரலெட்சுமி விரத நிகழ்ச்சியினை முன்னிட்டு மஞ்சளில் மகாலெட்சுமி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்


கரூர் ஜவஹர் பஜாரில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் அஷ்ட ஐஸ்வர்யமும் பொங்கவும், இல்லத்தில் எப்போதும் நிம்மதி மற்றும் செல்வச்செழிப்பு இருக்கவும், ஆலயத்தில் மஞ்சளில் மகாலெட்சுமி அம்மன் செய்யப்பட்டு, தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. முழுக்க, முழுக்க மஞ்சளில் ஆன அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக, வாசவி மகிளா மண்டலியினர் மற்றும் பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு காலை முதல் இரவு வரை அம்மனை வணங்கி அருள் பெற்றனர். இதே போல, வாசவி மகிளா மண்டலி நிர்வாகியினர் வீட்டிலும், முக்கிய கோயில்களிலும் இதே போல அம்மன் அமைத்தும், காய்கறிகளால் அனைத்து வித செல்வங்களும் கிடைத்து, குடும்ப அமைதி கிடைக்க மஞ்சளினால் ஆன வரலெட்சுமி மஹா லெட்சுமி அமைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் செய்யப்பட்டது.

வீடியோவை காண

சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா.. சிறப்பான தேரோட்ட நிகழ்வு..!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

இந்த ராசிக்காரர்களின் நீண்ட கால விருப்பங்கள் நிறைவேறும்! - இன்றைய ராசி பலன்கள் (07.04.2025)!

இந்த ராசிக்காரர்கள் எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நல்லது! - இன்றைய ராசி பலன்கள் (06.04.2025)!

பழனி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்.. குவிந்த பக்தர்கள்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments