Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெட்ராஸ் ஐ நோயை சித்தமருத்துவத்தால் குணப்படுத்த முடியுமா?

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (20:38 IST)
கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வரும் நிலையில் இந்த நோய்க்கு சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
சுத்தமான தண்ணீரில் மஞ்சள் கலந்து, வெள்ளை துணியில் அந்த மஞ்சள் தண்ணீரை நனைத்து அந்த துணியை வைத்து கண்ணை துடைக்க வேண்டும் 
 
மஞ்சள் கிருமி நாசினி என்பதால் கண் எரிச்சல் கண் வலி ஆகியவை இதன் மூலம் நீங்கும் என்றும் சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் மெட்ராஸ் நோய் வராது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த 5 வகை மீன் சாப்பிட்டால் மாரடைப்பு நோய் வராதாம்..!

ஆபத்தான நிலையை எட்டும் உடல் பருமன்.. இந்தியாவில் 45 கோடி பேர்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

தும்மல் ஏற்படுவது எதனால்? என்ன பரிசோதனை செய்ய வேண்டும்?

காய்கறிகளை சமைக்காமல் உண்பாதால் கிடைக்கும் பலன்கள்..!

இளமையில் நரைமுடி பிரச்சனையா? இதோ ஒரு தீர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments