Webdunia - Bharat's app for daily news and videos

Install App

24 மணி நேரம்தான் டைம்; கூகுள், அமேசானுக்கு செக் வைத்த ஆர்பிஐ!

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (16:15 IST)
கூகுள் பே மற்றும் அமேசான் பே ஆகிய நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது இந்தியன் ரிசர்வ் வங்கி. 
 
கூகுள் பே, அமேசான் பே போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில்தான் இந்திய பணப்பரிமாற்ற தரவுகளை சேகரித்து வைக்கின்றன. எனவே, இனி வெளிநாடுகலில் உள்ள சர்வர்களில் பணப்பரிமாற்ற தகவல்களை சேமித்து வைக்க கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 
ரிசர்வ் வங்கியின் உத்தரவு பின்வருமாறு, இந்தியாவில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பான தரவுகளை உள்நாட்டு சர்வர்களில்தான் சேமிக்க வேண்டும், சர்வர்கல் இல்லாதா பட்சத்தில் சர்வர்கள் அமைத்து சேமித்து வைக்க வேண்டும் என உத்தவிட்டுள்ளது. 
 
இந்நிலையில், இது குறித்து கூகுள் மற்றும் அமேசான் பே 24 மணி நேரத்திற்கு முடிவெடுத்து பதில் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை ரூ.78,000 கோடி பிசினஸ் பெறும்.. சர்வே தகவல்..!

அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்: டாஸ்மாக் மனுதாக்கல்..!

4 நாட்கள் அடைத்து வைத்து 7 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

ரூ.38 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய இளம்பெண்.. பெங்களூரு விமான நிலையத்தில் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments