Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடர்ந்த காட்டில் வீசப்பட்ட குழந்தை : ஒரு அதிர்ச்சி சம்பவம்!

Webdunia
வியாழன், 27 ஜூன் 2019 (15:59 IST)
அமெரிக்க நாட்டில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஒரு அடர்ந்த காட்டுப்பகுதியில்  ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட போலீஸார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு குழந்தை ஒன்று ஒரு பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் கதறிக்கொண்டிருந்தது.
அதைப்பார்த்த போலீஸார் பதறியடித்து அக்குழந்தையை மீட்டு, உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்தனர். மேலும் அந்தப் பச்சிளம் குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டனர்.
 
இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி குழந்தை மீட்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் யாராவது கர்ப்பிணியைப் பார்த்தீர்களா என்று பொதுமக்களிடம் போலீஸார் விசாரித்தனர்.
 
அந்த மாதிரி யாரையும் தாங்கள் பார்க்கவில்லை என்று  பொதுமக்கள் கூறிய நிலையில்  மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
 
இதனைத்தொடர்ந்து  கடந்த செவ்வாய்க்கிழமை அக்குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments