Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைக்கு தில்ல பாத்தியா... ராவோடு ராவா ஹுவாய் செய்த காரியம்!!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (17:20 IST)
ஹூவாய் நிறுவனம் இரவோடு இரவாக தனது மூன்று படைப்புகளை அறிமுகம் செய்துள்ளது. 
 
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியையும் ஸ்மார்ட்போன் அறிமுகத்தையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. 
 
ஆனால், ஹூவாய் நிறுவனம் நேற்று இரவு ஆன்லைன் வழியாக தனது மூன்று புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.  ஹூவாய் பி40, ஹூவாய் பி40 ப்ரோ மற்றும் ஹூவாய் பி40 ப்ரோ+ ஆகியவையே இந்த மூன்று ஸ்மார்ட்போன்கள் ஆகும். 
இதோடு இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம், விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments