Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைக்கு தில்ல பாத்தியா... ராவோடு ராவா ஹுவாய் செய்த காரியம்!!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (17:20 IST)
ஹூவாய் நிறுவனம் இரவோடு இரவாக தனது மூன்று படைப்புகளை அறிமுகம் செய்துள்ளது. 
 
கொரோனா தொற்று நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியையும் ஸ்மார்ட்போன் அறிமுகத்தையும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. 
 
ஆனால், ஹூவாய் நிறுவனம் நேற்று இரவு ஆன்லைன் வழியாக தனது மூன்று புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.  ஹூவாய் பி40, ஹூவாய் பி40 ப்ரோ மற்றும் ஹூவாய் பி40 ப்ரோ+ ஆகியவையே இந்த மூன்று ஸ்மார்ட்போன்கள் ஆகும். 
இதோடு இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம், விலை மற்றும் விற்பனை விவரங்களை வெளியிட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments