வரிவிலக்கு உண்டு... கொரோனா தடுப்பு நிதியுதவி அளிக்க தமிழக அரசு வேண்டுகோள் !

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (17:18 IST)
கொரொனா தடுப்புப் பணிக்காக முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு பொதுமக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதில்,  கொரொனா தடுப்புப் பணிக்காக முதல்வர் பொதுநிவாரண நிதிக்கு நிதி அளிக்க விரும்புவோர் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் 117201000000070 IFSC : IOBA0001172 இல் நிதியுதவி அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடு வாழ் மக்கள் IOBAINBB001 Indian Overseas Bank இல் நிதியுதவி அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்கொடை வருமான வரிச் சட்டப்பிரிவு 80 (G) இன் கீழ் 100% வரிவிலக்கு உண்டு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments