Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (21:28 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் அணி வீரர் வீரர் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஐபிஎல் 1 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற 3 வது லீக் போட்டியில்,  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா அணியுடன் மோதியது.

சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய  பெங்களூர் அணி 20 ஓவர்களில் 179 ரன்கள் மட்டுமே எடுத்துத் தோற்றது.

விராட் கோலி 54  ரன்கள் எடுத்தார். இந்த நிலையில்  விராட் கோலி அரைசதம் அடித்ததன் மூலம் சின்னசாமி மைதானத்தில்  அனைத்து வகையான டி20 போட்டிகளிலும் சேர்த்து 201  ரன்கள் சேர்த்துள்ளார்.

எனவே டி20 போட்டியில்,  சின்னசாமி மைதானத்தில் 3000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை தன் வசமாக்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments