Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணிக்கு இலக்கு 200க்கும் மேல்.. ராஜஸ்தான் அதிரடி பேட்டிங்..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (21:21 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. 
 
தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாட 77 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜுரல் 34 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை எட்டுமா? அல்லது சென்னை அணியை ராஜஸ்தான் பந்துவீச்சால் கட்டுப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

சேஸிங்கில் தொடர்ந்து சொதப்பும் சி எஸ் கே.. இப்படி ஒரு மோசமான சாதனை வேற இருக்கா?

நிதீஷ் ராணா அங்கதான் அடிப்பார்னு தெரிஞ்சும் கோட்டை விட்டுவிட்டோம்.. சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments