Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அணிக்கு இலக்கு 200க்கும் மேல்.. ராஜஸ்தான் அதிரடி பேட்டிங்..!

Webdunia
வியாழன், 27 ஏப்ரல் 2023 (21:21 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. 
 
தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாட 77 ரன்கள் அடித்தார். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஜுரல் 34 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் 203 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை எட்டுமா? அல்லது சென்னை அணியை ராஜஸ்தான் பந்துவீச்சால் கட்டுப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவாரா ரோஹித்? அவரே அளித்த பதில்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி..! இந்திய மகளிர் அணி அபார வெற்றி..!!

அடுத்த கட்டுரையில்
Show comments