Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிப்புதான் எப்பவும் கைகொடுக்கும்… முனைவர் பட்டம் பெற படிக்கிறேன் –வெங்கடேஷ் ஐயர் பேச்சு!

vinoth
திங்கள், 9 டிசம்பர் 2024 (11:53 IST)
ஐபிஎல் தொடரின் மூலம் கவனம் பெற்ற வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் இடம்பிடித்தார் வெங்கடேஷ் ஐயர், ஆனால் இந்திய அணியில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதனால் இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சமீபத்தில் நடந்த ஏலத்தில் 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  தற்போது அவர் அளித்துள்ள நேர்காணலில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.

அதில் “நீங்கள் உயிரிழக்கும் வரை கல்விதான் எப்போதும் கூட இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரரால் 60 வயது வரை விளையாட முடியாது. கல்வி அறிவுதான் மைதானத்தில் கூட சரியான முடிவை எடிக்க உதவும். நான் இப்போது முனைவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் டாக்டர்  வெங்கடேஷாக இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அக்ஸர் படேல் என்ன தப்பு செஞ்சார்?... அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் –முன்னாள் வீரர் ஆதங்கம்!

புரோ கபடி லீக் சீசன் 12: புதிய பலத்துடன் தயாராகி வருகிறது தமிழ் தலைவாஸ்..!

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?

ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments