Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிப்புதான் எப்பவும் கைகொடுக்கும்… முனைவர் பட்டம் பெற படிக்கிறேன் –வெங்கடேஷ் ஐயர் பேச்சு!

vinoth
திங்கள், 9 டிசம்பர் 2024 (11:53 IST)
ஐபிஎல் தொடரின் மூலம் கவனம் பெற்ற வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் இடம்பிடித்தார் வெங்கடேஷ் ஐயர், ஆனால் இந்திய அணியில் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதனால் இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சமீபத்தில் நடந்த ஏலத்தில் 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  தற்போது அவர் அளித்துள்ள நேர்காணலில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.

அதில் “நீங்கள் உயிரிழக்கும் வரை கல்விதான் எப்போதும் கூட இருக்கும். ஒரு கிரிக்கெட் வீரரால் 60 வயது வரை விளையாட முடியாது. கல்வி அறிவுதான் மைதானத்தில் கூட சரியான முடிவை எடிக்க உதவும். நான் இப்போது முனைவர் பட்டம் பெற படித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் டாக்டர்  வெங்கடேஷாக இருப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments