Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடுவர்கள் செய்த குளறுபடி… நேற்றைய போட்டியில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்!

நடுவர்கள் செய்த குளறுபடி… நேற்றைய போட்டியில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட ஓவர்!
, சனி, 5 நவம்பர் 2022 (08:34 IST)
நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆஸி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அதிரடியாக பேட்டிங் செய்தபோதிலும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கோட்டை விட்டது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஆப்கன் அணி கடைசி ஓவர் வரை ஆஸ்திரேலியாவுக்கு பயம் காட்டியது.

இந்நிலையில் இந்த போட்டியில் நேற்று ஆஸ்திரேலிய அணி பேட் செய்த பொழுது நான்காவது ஓவரில் 5 பந்துகள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் ஓவர் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். பின்னர் இதை ரசிகர்கள் கண்டுபிடித்து சொல்வதற்குள் அடுத்த ஓவர் வீசப்பட்டு விட்டது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராட் கோலி பிறந்தநாள்: வீழ்ச்சியில் இருந்து திமிறி எழுந்தவர் கதை