Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 -உலக கோப்பை: இந்திய அணி பவுலிங் தேர்வு

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (19:32 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இன்று நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ளது.
 

இத்தொடரில் பாகிஸ்தான் மற்றும்  நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி நமீபியாவுக்கு எதிராக பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இப்போட்டியில் கோலி கேப்டனாக பங்கேறவுள்ள கடைசி டி-20  போட்டி இதுவாகும்.  இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments