Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி-20 -உலக கோப்பை: இந்திய அணி பவுலிங் தேர்வு

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (19:32 IST)
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இன்று நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடவுள்ளது.
 

இத்தொடரில் பாகிஸ்தான் மற்றும்  நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி தோற்ற நிலையில் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி நமீபியாவுக்கு எதிராக பவுலிங் தேர்வு செய்துள்ளது.

இப்போட்டியில் கோலி கேப்டனாக பங்கேறவுள்ள கடைசி டி-20  போட்டி இதுவாகும்.  இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சர்வதேச சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்த தமிழக வீரர்கள், வீராங்கனைகள்!

ப்ளாங்க் செக்லாம் வேணாம்.. பிசிசிஐ பயிற்சியாளராகும் கவுதம் கம்பீர்?

இன்னும் அமெரிக்கா செல்லாத கோலி… வங்கதேசத்துக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் விளையாடுவாரா?

ஐபிஎல் வர்ணனையின் போது ராயுடுவை ‘ஜோக்கர்’ என கேலி செய்த பீட்டர்சன்.. ஓ இதுதான் காரணமா?

ஸ்ரேயாஸ்தான் இந்திய அணியின் எதிர்கால கேப்டனா?... சமூகவலைதளங்களில் ரசிகர்கள் விவாதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments