Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ஷ்ரேயாஸ் அய்யர் விலகல்

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (18:37 IST)
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்திய வீரர் ஷ்ரேயாஷ் ஐயர் விலகியுள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது.

தெலுங்கானா மா நிலல் ஹைதராபாத்தில் நாளை(18ஆம் தேதி)  முதல் ஒரு நாள் போட்டி நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இன்டஹ் ஒரு நாள் தொடரில்  ரோஹித் சர்மா தலைமையிலான இந்தததிய அணியில்  ஷ்ரேயாஸ் அய்யர் விலகியுள்ளார்.

அவருக்குப் பதில் ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 ALSO READ: 73 ரன்களில் ஆல் அவுட் ஆன இலங்கை... 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நியூசிலாந்திற்கு எதிராக இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், இஷான் கிஷன், கிராட் கோல், பரத், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ரஜன் படிதார்,  வாசிங்கடன், ஷாபாஸ் அகமது, குல்தீப் யாதவ், சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.

 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

காயம்பட்ட சிங்கம்.. ரிஷப் பண்ட் காயத்தோடு விளையாடுவார்! - பிசிசிஐ அறிவிப்பு!

நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

விளையாட்டு முன்னே சென்றுவிடும்…நீங்கள் பின்தங்கி விடுவீர்கள்- ஹர்பஜன் சிங் சூசக கருத்து!

U-19 டெஸ்ட் தொடர்.. அதிவேக சதம் அடித்து சாதனை செய்த ஆயுஷ் மகாத்ரே

அடுத்த கட்டுரையில்
Show comments