Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஸ்ரேயாஸ் அய்யர் திடீர் விலகல்!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (16:02 IST)
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 18ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டி ஹைதராபாதிலும் இரண்டாவது போட்டி ராஜ்பூர் மற்றும் மூன்றாவது போட்டி இந்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவர் விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதில் ரஜத் பட்டிதார் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

அடுத்த கட்டுரையில்
Show comments