Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஸ்ரேயாஸ் அய்யர் திடீர் விலகல்!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (16:02 IST)
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 18ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டி ஹைதராபாதிலும் இரண்டாவது போட்டி ராஜ்பூர் மற்றும் மூன்றாவது போட்டி இந்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவர் விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதில் ரஜத் பட்டிதார் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டி.. ரவிசாஸ்திரியின் இந்திய லெவன் அணி..!

முதல் நாளிரவுதான் எனக்கு மெஸேஜ் வந்தது.. ஆட்டநாயகன் வருண் சக்ரவர்த்தி!

நேற்றைய போட்டியில் சிறந்த ஃபீல்டருக்கான விருதைப் பெற்ற கோலி..!

அக்ஸர் படேலின் காலைத் தொடச் சென்ற விராட் கோலி.. ஓ இதுதான் காரணமா?

போட்டிய எல்லாம் ஜெயிச்சுடுறோம்… ஆனா டாஸ்தான்… உலக சாதனைப் படைத்த ரோஹித் ஷர்மா!

அடுத்த கட்டுரையில்
Show comments