Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. ஸ்ரேயாஸ் அய்யர் திடீர் விலகல்!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (16:02 IST)
நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 18ஆம் தேதி தொடங்க உள்ளது. முதல் போட்டி ஹைதராபாதிலும் இரண்டாவது போட்டி ராஜ்பூர் மற்றும் மூன்றாவது போட்டி இந்தூர் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் விலகி விட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவர் விலகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு பதில் ரஜத் பட்டிதார் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments