Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் அணிக்குக் கேப்டன் ஆகும் ஷிகார் தவான்?

Webdunia
வியாழன், 3 நவம்பர் 2022 (09:24 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஷிகார் தவான் இந்திய அணியில் இப்போது ஒருநாள் போட்டிகளுக்காக மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார். இத்தனைக்கும் அவர் மோசமான பார்மில் இல்லை.ஆனால் அவரை விட பல இளைஞர்கள் சிறப்பாக விளையாடி அந்த இடத்துக்காக காத்திருக்கின்றனர்.

டி 20 போட்டிகளை பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்நிலையில் கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக எடுக்கப்பட்டு சிறப்பாக விளையாடிய அவர், அடுத்த ஆண்டு அந்த அணிக்கு கேப்டன் ஆக உள்ளார். இந்த முடிவை சமீபத்தில் நடந்த அந்த அணியின் ப்ரான்ச்சைஸ் கூட்டத்தில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடரில் 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் தவான், சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்துள்ளார். ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது கோப்பையும் வென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments