Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாளை முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இளம் வீரர்களின் இந்திய அணி சாதிக்குமா?

நாளை  முதல் ஒருநாள்  கிரிக்கெட் போட்டி: இளம் வீரர்களின் இந்திய அணி சாதிக்குமா?
, புதன், 5 அக்டோபர் 2022 (20:39 IST)
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் ஒரு நாள் போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ளது.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ஏற்கனவே டி-20 தொடரை இந்தியாவிடம்( 2-1) இழந்துள்ள நிலையில்,  நாளை நடக்கவுள்ள ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்பில் தென்னாப்பிரிக்க ணி உள்ளது.

இந்திய அணி உலகக்கோப்பை டி-20 போட்டியில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்  நிலையில், தவான் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.

அதனால், இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளதால், நிச்சயம் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சவால் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“என் இடத்துக்கே ஆபத்து…” தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கை பாராட்டிய சூர்யகுமார் யாதவ்!