தவான் சொன்னது போல ரோஹித்தை டக் அவுட் ஆக்கிய டெல்லி! ஆனால் தவானின் நிலைமை!

Webdunia
வெள்ளி, 6 நவம்பர் 2020 (10:47 IST)
ரோஹித் ஷர்மா பார்மில் இல்லை அதனால் அவரை சீக்கிரமாக வீழ்த்துவோம் என டெல்லி பேட்ஸ்மேன் ஷிகார் தவான் தெரிவித்திருந்தார்.

நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இந்த மூன்று அணிகளிலுமே இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் இடம்பெறவில்லை என சொல்லப்பட்டது. இதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்டுள்ள காயமே என சொலல்ப்பட்டது. இந்நிலையில் திடீரென ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கினார்.

இந்நிலையில் நேற்று நடந்த குவாலிபையர் போட்டியில் டெல்லிக்கு எதிராக மும்பை மோதவுள்ள நிலையில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவான் ரோஹித்தின் பேட்டிங் பற்றி பேசி இருந்தார். அதில் ‘ கடந்த இரண்டு வாரங்களாக ரோஹித் விளையாடாததால் அவர் பேட்டிங் டச்சில் இல்லை. அதை நாங்கள் கண்டிப்பாக பயன்ப்டுத்திக் கொள்வோம்.’ எனக் கூறியுள்ளார்.அதன் படி அஸ்வின் அவரை டக் அவுட் செய்து வெளியேற்றினார்.

ஆனால் அதைவிட பெரிய கொடுமையாக ஷிகார் தவானும் பூம்ரா பந்தில் போல்ட் ஆகி வெளியேறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments