Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா உறுதி ! 28 பேர் பலி !

தமிழகத்தில் இன்று 2,348 பேருக்கு கொரோனா உறுதி ! 28 பேர் பலி !
, வியாழன், 5 நவம்பர் 2020 (20:24 IST)
தமிழகத்தில் இன்று மேலு 2,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,36,777 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 2314 பேர் கொரொனாவிலிருந்து குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 7,06, 444 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று தமிழகத்தில் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்தனர். இதுவரை 11, 272 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை 2,03,085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’’தந்தைக்கு எச்சரிக்கை ??? ’’புதுக்கட்சிக்கும் தனது இயக்கத்துக்கும் தொடர்பு இல்லை…’’ விஜய் அறிக்கை