கோலியைவிட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன் - பாகிஸ்தான் முன்னாள்

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (23:26 IST)
சர்வதேச கிரிக்கெட்டில் கோலியை ரோஹித் சர்மா சிறந்தவர் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி திறமையாக செயல்பட்டு முன்னணி அணியாகச் செயல்பட்டு வருகிறது.

முன்னாள் கேப்டனாக கோலி இருந்தபோது,  நம்பர் 1 இடத்தில் இருந்த இந்திய அணி, உலகக் கோப்பையில் தோல்வியைச் சந்தித்ததால், கடும் விமர்சனங்கால் கோலி பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ரோஹித் சர்மா கேப்டனாகப் பொறுப்பு வகிக்கிறார்.

தற்போது ஒரு நாள் தரவரிசையில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோஹித்சர்மா பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோஹைல் கூறியுள்ளதாவது:

விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். ஆனால், அவரை விட ரோஹித் சர்மா சிறந்த பேட்ஸ்மேன். கடந்த 12 ஆண்டுகளாக ரோஹித் தான் சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
 

ALSO READ: இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான போட்டியைக் காணும் பிரதமர் மோடி
 
விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட்டில் 46 சதங்களும், டெஸ்டில் 27 சதங்களும் அடித்துள்ள நிலையில், மொத்தம் 74 சதங்கள் அடித்துள்ளார், இன்னும் ஒரு நாள் போட்டியில் 4 சதங்கள் அடித்தால் அவர் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

‘டெஸ்ட் ட்வண்ட்டி’… கிரிக்கெட்டில் அறிமுகமாகும் புதிய ஃபார்மட்!

அடுத்த கட்டுரையில்
Show comments