Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை செல்லும் இந்திய அணி; ராகுல் ட்ராவிட்டை அனுப்பிய கங்குலி!

Webdunia
செவ்வாய், 15 ஜூன் 2021 (13:32 IST)
இலங்கையில் நடைபெற உள்ள கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ள செல்லும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் அனுப்பப்பட்டுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெற உள்ள நிலையில் இலங்கையில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளுக்காக இந்திய அணி இலங்கை செல்ல உள்ளது. ஷிகர் தவான் தலைமையில் செல்லும் இந்திய அணி மூன்று டி20 ஆட்டங்கள், மூன்று ஒருநாள் போட்டிகளில் போட்டியிட உள்ளது.

இந்நிலையில் ஷிகர் தவானின் தலைமையிலான அணிக்கு பயிற்சியாளராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், அண்டர் 18 அணியின் பயிற்சியாளருமான ராகுல் ட்ராவிட் இலங்கை செல்ல உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments