Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே எல் ராகுல் ஒரு நல்ல கேப்டனாக வருவார்… டிராவிட் நம்பிக்கை!

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (15:35 IST)
இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட நான்கு போட்டிகளையும் தோற்று மோசமாக கேப்டன்சியை தொடங்கியுள்ளார் கே எல் ராகுல்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கேப்டன் ரோஹித் ஷர்மா இல்லாததால் கே எல் ராகுலுக்கு அணியை வழிநடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அவர் 3 போட்டிகளையும் தோற்று மோசமான சாதனையோடு கணக்கை தொடங்கியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ‘ராகுல் நன்றாகதான் விளையாடினார். முடிவுகள் எதிர்பார்த்தபடி வராததற்கு அவர் காரணமல்ல. அவர் கேப்டன்சியின் தொடக்கத்தில் இருக்கிறார். போக போக அவர் மிளிர்வார். சமீபகாலமாக நாங்கள் அதிகமாக ஒருநாள் தொடர் விளையாடவில்லை. எனவே இது ஒரு கண்திறப்பு தொடராக அமைந்துள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலிய பத்தி பேசிகிட்டு இருக்காங்க.. இவர்தான் ரியல் ஹீரோ – வன்மத்தைக் கக்கிய சஞ்சய் மஞ்சரேக்கர்!

ஷிவம் துபே தேவையில்லாத ஆணி… என்ன முன்னாள் சி எஸ் கே வீரரே இப்படி சொல்லிட்டாரு?

கடைசி பந்தில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவை… அதிக பவுண்டரி தூரத்தால் வென்றதா தென்னாப்பிரிக்கா?

இந்தியா பாகிஸ்தான் போட்டியைப் பார்க்க சென்ற மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமெரிக்காவில் மரணம்!

ரிஷப் பண்ட்டை அப்படி பார்த்த போது கண்கலங்கி விட்டேன்… முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments