Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் கோலி விரைவில் ஓய்வு பெறுவார்- பாகிஸ்தான் வீரர் கணிப்பு

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (17:11 IST)
டி-20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் தோல்வி அடைந்தது.

எனவே இந்திய கேப்டன் கோலி மற்றும் இந்திய அணியினர் மீது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே டி-20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள கோலி, விரைவில் டி-20 போட்டிகளில் இருந்து விலகுவார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முஷ்டாக் அகமகது தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments