Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் கோலி விரைவில் ஓய்வு பெறுவார்- பாகிஸ்தான் வீரர் கணிப்பு

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (17:11 IST)
டி-20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெறாமல் தோல்வி அடைந்தது.

எனவே இந்திய கேப்டன் கோலி மற்றும் இந்திய அணியினர் மீது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அடுத்து நடைபெறவுள்ள நியூசிலாந்து தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஏற்கனவே டி-20 போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ள கோலி, விரைவில் டி-20 போட்டிகளில் இருந்து விலகுவார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் முஷ்டாக் அகமகது தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments