Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அணியில் இருந்து விராத் நீக்கம்: ரோஹித் சர்மா கேப்டன் ஆனார்!

இந்திய அணியில் இருந்து விராத் நீக்கம்: ரோஹித் சர்மா கேப்டன் ஆனார்!
, செவ்வாய், 9 நவம்பர் 2021 (20:09 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
 
மேலும் விராட் கோஹ்லி, பும்ரா உள்பட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு இந்திய அணி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் உள்ள வீரர்கள் பின்வருமாறு:
 
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் ( துணை கேப்டன்), ருத்ராஜ், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், வெங்கடேஷ ஐயர், சாஹல், அஸ்வின், அக்சர் பட்டேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், ஹர்ஷா பட்டேல், முகமது சிராஜ்.
 
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?