Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை மட்டும் பைனலுக்கு வரவேண்டாம்… சென்னை அணி கோச் டுவெய்ன் ப்ராவோ பேட்டி!

Webdunia
வியாழன், 25 மே 2023 (08:15 IST)
நேற்று முன் தினம் நடந்த ஐபிஎல் குவாலிஃபயர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி பெரும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்துள்ளது. இந்த வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தனது பங்கை ஆற்றியுள்ளனர். இதன் மூலம் 10 ஆவது முறையாக பைனல்ஸுக்கு சிஎஸ்கே அணி சென்றுள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் பவுலிங் கோச் டுவெய்ன் ப்ராவோ பைனலுக்கு தங்களை எதிர்த்து விளையாட மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் வரவேண்டாம் எனக் கூறியுள்ளார். இது சம்மந்தமாக அவர் “நாக் அவுட் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியை வெல்வது மிக கடினம். அந்த அணியின் மேல் எனக்கு பயம் உண்டு. அதற்காக மற்ற அணிகளை வெல்வது எளிது என்று அர்த்தம் இல்லை. நாங்கள் இப்போது ப்ளே ஆஃப் சென்றுவிட்டதால் மற்ற மூன்று அணிகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments