Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 விக்கெட்களை இழந்து இந்தியா தடுமாற்றம்… ஒற்றை ஆளாக டிரா செய்ய போராடும் ஜெய்ஸ்வால்!

vinoth
திங்கள், 30 டிசம்பர் 2024 (11:15 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி இன்று மெல்போர்னில் தற்போது நடந்து வருகிறது. இதில் ஐந்தாம் நாளில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி 369 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 340 ரன்கள் என்ற இலக்கோடு ஆடிவருகிறது.

இதில் இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன்களான ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தற்போது இந்திய அணி 140 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. ஜெய்ஸ்வால் மட்டும் ஒற்றை ஆளாக மறுபுறம் போராடி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments