Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-;மும்பை அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (21:32 IST)
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.அதில், பட்லர் 67 ரன்களும், படிக்கல் 15 ரன்களும்,, சான்சன் 16 ரன்களும்,, மிச்சல் 17 ரன்களும், அஷ்வின் 21 , எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து,  மும்பை  அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments