Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-;மும்பை அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (21:32 IST)
ஐபிஎல்-15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான மும்பை இந்தியன்ஸ் விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

எனவே சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது.அதில், பட்லர் 67 ரன்களும், படிக்கல் 15 ரன்களும்,, சான்சன் 16 ரன்களும்,, மிச்சல் 17 ரன்களும், அஷ்வின் 21 , எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து,  மும்பை  அணிக்கு 159 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments