Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கிங்ஸுக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (21:03 IST)
ஐபிஎல்-15 வது சீசன்  இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடப்பு சீசனின் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி, புதிய கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்றார்.

ஒரே ஒரு போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் சென்னை கிங்ஸ் அணி தோற்றுள்ளது.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இ ந் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து, ஜடேஜா விலகி மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து சென்னை மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments