சென்னை கிங்ஸுக்கு மீண்டும் கேப்டனாகும் தோனி!

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (21:03 IST)
ஐபிஎல்-15 வது சீசன்  இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடப்பு சீசனின் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகி, புதிய கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்றார்.

ஒரே ஒரு போட்டியைத் தவிர மற்ற அனைத்திலும் சென்னை கிங்ஸ் அணி தோற்றுள்ளது.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இ ந் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து, ஜடேஜா விலகி மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து சென்னை மீண்டு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments