Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரை புறக்கணித்த வீரர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (20:45 IST)
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கோலாகலமாக நடைபெறும். இப்போட்டியில் இந்திய வீரர்கள்,  சர்வதேச அணிகளைச் சேர்ந்த வீரர்கள் உள்ளிட்ட பலரும் ஏலத்தில், 10 அணி நிர்வாகத்தால் பல கோடிகள் கொடுத்து விலைக்கு வாங்கப்படுவர்.

இந்த ஐபிஎல் போட்டிக்கு உலகெங்கும் பெரும் வரவேற்பு உள்ளாதால் இதன் ஒளிபரப்பிலும் பெரிய சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில்,  நடந்து முடிந்த ஐபிஎல் தொடரை புறக்கணித்ததால் வங்கதெச நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு  ஊக்கத்தொகை அறிவித்துள்ளது வங்கதேச கிரிக்கெட் போர்டு. அதன்படி,   ஐபிஎல் தொடரை புறக்கணித்து, சொந்த நாட்டில் நடைபெற்ற போட்டிகளுக்கு முன்னுரிமை வழங்கிய  வங்கதேச அணி வீரர் சகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், தஸ்கின் அஹமது ஆகியோருக்கு 65 000 அமெரிக்க டாலர்கள் ஊக்கத்தொகையையாக வழங்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments