Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் இதை செய்யவேண்டும்… ஹர்பஜன் சிங் கருத்து!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (14:22 IST)
இந்திய அணி டி 20 போட்டிகளில் நாக் அவுட் சுற்றுகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறது.

டி 20 உலகக் கோப்பையை வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி அரையிறுதியோடு உலகக்கோப்பை தொடரில் இருந்து விடை பெற்றுள்ளது. இது சம்மந்தமாக பல முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டுக்கும் தற்காலிகமாக நியுசிலாந்து தொடரில் ஓய்வளிக்கப்பட்டது. மேலும் டிராவிட் மீது முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் “இந்திய அணி டி 20 போட்டிகளில் முதலில் களமிறங்கும் ரோஹித், கே எல் ராகுல் மற்றும் கோலி ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்ரேட்டை அதிகமாக்க வேண்டும். எல்லா போட்டிகளிலும் நாம் சூர்யகுமார் யாதவ்வையும், ஹர்திக் பாண்ட்யாவையுமே அதிரடிக்காக நம்பிக் கொண்டிருக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் ஐபிஎல்.. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுக்கள்.. குஜராத்தை வீழ்த்திய மும்பை..!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 2 வித விளம்பரங்களுக்கு தடை.. அதிரடி அறிவிப்பு..!

சாம்பியன்ஷிப் இறுதி போட்டி.. ரூ. 5000 கோடிக்கு சூதாட்டம்.. அதிர்ச்சி தகவல்..!

சாம்பியன் பட்டம் போனால் என்ன? தொடர் நாயகன் விருது நியூசிலாந்து அணிக்கு தான்..!

இந்திய அணி வெற்றி.. சென்னை மெரினாவில் கொண்டாடிய ரசிகர்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments