Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை விளையாடியதால் இந்தியா-நியூசிலாந்து போட்டி ரத்து!

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (12:51 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில் இன்று ஹாமில்டன் மைதானத்தில் 2வது ஒருநாள் போட்டி நடைபெற்றது.
 
இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 12.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனை அடுத்து இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர். 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நவம்பர் 30-ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

பீல்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா செய்த மிகப்பெரிய தவறு: நோபால் கொடுத்த அம்பயர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments