இந்திய அணியின் ஹிட் மேனுக்கு பிறந்தநாள்..குவியும் வாழ்த்துகள்

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (21:31 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் துணைக்கேப்டன் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா இன்று தனது 34 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

ரோஹித் சர்மாவுக்கு , சினிமா நட்சத்திரங்க, கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் ரோஹித் சர்மா கிரிக்கெட்யில் பல சாதனைகள் படைத்துள்ளார். அவரைப் பற்றிய செய்திகளும்  வைரலாகிவருகிறது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர் ரோஹித் சர்மா.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக 150 +ரன்கள் அடித்துள்ளவர் ரோஹித் சர்மா.

டி.20 போட்டிகளில் அதிக சதம் அடித்தவர் அவர்தான்.

3 விதமான கிரிக்கெட்டிலும் சதம் அடித்த 3 இந்திய வீரர்களில் அவரும் ஒருவர்.

5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற் கேப்டனாகவும் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தனது ராஜா காயை தூக்கி வீசிய நகமுரா! சைலண்டாக பழிதீர்த்த குகேஷ்! - செஸ் போட்டியில் சூப்பர் சம்பவம்!

350 மீட்டர் உயரத்தில் கால்பந்து மைதானம்.. சவுதி அரேபியாவின் சாதனை திட்டம்..!

எனக்கு சர்ச்சைப் புதிதல்.. அவர்களுக்கு நன்றி- ஷமி கருத்து!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆச்சு? இப்போது எப்படி இருக்கிறார்? சூர்யகுமார் யாதவ் தகவல்..!

ஐசியுவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்ப்ட்ட ஸ்ரேயாஸ் ஐயர்… வெளியானப் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments