Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா மரணம்… நான்கில் ஒன்று இந்தியாவில்!

கொரோனா மரணம்… நான்கில் ஒன்று இந்தியாவில்!
, வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:47 IST)
உலகில் கொரோனாவால் நடக்கும் மரணங்களில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே போல தினசரி இறப்பும் 2800 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் உலகளவில் கொரோனாவால் நிகழும் நான்கு மரணங்களில் ஒன்று இந்தியாவில் நடப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவுக்கு பீஹார் மாநில தலைமைச் செயலாளர் பலி!